கண்ணிரும் நானும்

உன் அழைப்பை அரிந்து
அறை நொடியில்
ஆறுதலாக வந்தேன்
பிரியாத நம்மைப் பிரிக்க
பல கைகள்

இரவில் நம் இருவரோடும்
தலையனை கொண்ட
நட்பை யார் அறிவார்

ஆழமான நம் உறவை
சேர்க்க பல உறவுகள்
பிறிக்க சில அன்புகள்
பிறிவில் சேரும் நாம்.....

எழுதியவர் : கு.லெட்சுமி சுருதி (18-Jul-22, 8:13 pm)
சேர்த்தது : லெட்சுமி சுருதி
பார்வை : 609

மேலே