அழைத்தாள் தமிழன்னை அன்பை வழங்கி
நுழைந்தனர் நூறுநூ றாய்இவ் வெழுத்தில்
விழைந்தனர் தம்மெண்ணத் தைச்சொல் லிடவே
அழைத்தாள் தமிழன்னை அன்பை வழங்கி
தழைத்திட டும்கவி தை !
நுழைந்தனர் நூறுநூ றாய்இவ் வெழுத்தில்
விழைந்தனர் தம்மெண்ணத் தைச்சொல் லிடவே
அழைத்தாள் தமிழன்னை அன்பை வழங்கி
தழைத்திட டும்கவி தை !