உனக்காக நான்
உந்தன் கல்மனமும் இறங்கி எனக்காக
உருகும் நாள் வரும் என்று காத்து
கிடக்கிறேனடி நான் மழை நீர்ப்
பருகிட மட்டுமே காத்திருக்கும் அந்த
சுடலைக் குயில் போல