உனக்காக நான்

உந்தன் கல்மனமும் இறங்கி எனக்காக
உருகும் நாள் வரும் என்று காத்து
கிடக்கிறேனடி நான் மழை நீர்ப்
பருகிட மட்டுமே காத்திருக்கும் அந்த
சுடலைக் குயில் போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 12:45 pm)
பார்வை : 125

மேலே