செந்மலரே உன்னை

முழுநிலவை கண்பார்க்க முற்பொழுது காத்திருந்தேன்...

முள்ளில்லா மலரை பார்க்க தூங்காமல் கண்விழித்தேன்....

தங்க நிறம் கொண்ட செந்மலரே
உன்னை காணமல் என் இதயம் வாடுதே......

எழுதியவர் : மதுரை சத்யா (19-Sep-22, 12:03 am)
சேர்த்தது : மதுரை சத்யா
பார்வை : 142

மேலே