செந்மலரே உன்னை
முழுநிலவை கண்பார்க்க முற்பொழுது காத்திருந்தேன்...
முள்ளில்லா மலரை பார்க்க தூங்காமல் கண்விழித்தேன்....
தங்க நிறம் கொண்ட செந்மலரே
உன்னை காணமல் என் இதயம் வாடுதே......
முழுநிலவை கண்பார்க்க முற்பொழுது காத்திருந்தேன்...
முள்ளில்லா மலரை பார்க்க தூங்காமல் கண்விழித்தேன்....
தங்க நிறம் கொண்ட செந்மலரே
உன்னை காணமல் என் இதயம் வாடுதே......