வள்ளலாரின் சிவநேச வெண்பா 1

திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா,
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
காப்பு
நேரிசை வெண்பா

முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண். 1

எழுதியவர் : திருவருட்பிரகாச வள்ளலார் (25-Oct-22, 12:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே