இன்று எனும் இடுபொருள்

இன்று எனும் இடுபொருள்

நேற்று என்பது
நாளைய கண்ணோட்டத்தில்
இன்று ...

நாளை என்பதும்
நேற்றைய கண்ணோட்டத்தில்
இன்றே ...

இன்று என்பதை
இயன்றவரை இன்பமாய்
வாழ்ந்திடு ...

ஏனென்றால் .,

விழிகள் நிறைக்காத
நேற்றைக்கும் ,
வலிகள் இல்லாத
நாளைக்கும் ,
இன்று என்பதே
நாம் இடும்
இடுபொருள் …

இவன்

மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
+91-98438-12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ (3-Nov-22, 11:21 am)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 74

மேலே