சாமி வந்தது

" *சாமி வந்தது*

அவளுக்கு
சாமி வந்தது

*அடேய்* என்றாள்.
அவள் கணவன்
ஓடி வந்தாள்

*அடியேய்* என்றாள்
அவள் மாமியார்
ஓடி வந்தாள்.

சாமிக்கு
அது பிடித்திருந்தது.

ஆனால்
*அம்மா* என்றழைத்து
அவள் பிள்ளை
வந்த போது
வா சாமி என்றணைத்தது
கண்ணீரோடு......

எழுதியவர் : கமலநாதன் (14-Nov-22, 10:36 am)
சேர்த்தது : Kamalanathan S
Tanglish : saami vanthathu
பார்வை : 44

மேலே