சாமி வந்தது
" *சாமி வந்தது*
அவளுக்கு
சாமி வந்தது
*அடேய்* என்றாள்.
அவள் கணவன்
ஓடி வந்தாள்
*அடியேய்* என்றாள்
அவள் மாமியார்
ஓடி வந்தாள்.
சாமிக்கு
அது பிடித்திருந்தது.
ஆனால்
*அம்மா* என்றழைத்து
அவள் பிள்ளை
வந்த போது
வா சாமி என்றணைத்தது
கண்ணீரோடு......