கொடுமுடிக் கோ சக்கரைவாசன்
நேரிசை வெண்பா
காட்சிப் பொருளாய் களங்கண்ட தெய்வங்கள்
மீட்சியுறும் ஒர்நாள்பார் மீண்டங்கே --- ஆட்சியர்
கொடுமை யடக்கி ஒடுக்குவான் பித்தன்
கொடுமுடி யாளுமந்தக் கோ"
...
நேரிசை வெண்பா
காட்சிப் பொருளாய் களங்கண்ட தெய்வங்கள்
மீட்சியுறும் ஒர்நாள்பார் மீண்டங்கே --- ஆட்சியர்
கொடுமை யடக்கி ஒடுக்குவான் பித்தன்
கொடுமுடி யாளுமந்தக் கோ"
...