பிழைப்பேனோ

என்னில் வாசிக்காத வரிகள்
நீ ஏன்
காலத்தின் பிழையில்
இன்னும்
ஓளிந்து இருக்கிறாய்
நான் தேடா
கவிதையே காட்சியாய் காண்பேனோ

எழுதியவர் : கலியபெருமாள் (25-Nov-22, 5:15 pm)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 102

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே