வாழ்த்து
வாடும் பயிரும்
வந்து விழும் நீர் பட்டு
வாழ்வு பெரும்.
வந்து செல்லும் நட்பு கூட்டம்
வாழ்த்தி சென்றால்
வழி தேடும் வழிபோக்கனும்
வலு பெற்று
வானளவு வளம் பெறுவான்.
வாடும் பயிரும்
வந்து விழும் நீர் பட்டு
வாழ்வு பெரும்.
வந்து செல்லும் நட்பு கூட்டம்
வாழ்த்தி சென்றால்
வழி தேடும் வழிபோக்கனும்
வலு பெற்று
வானளவு வளம் பெறுவான்.