வாழ்த்து

வாடும் பயிரும்
வந்து விழும் நீர் பட்டு
வாழ்வு பெரும்.
வந்து செல்லும் நட்பு கூட்டம்
வாழ்த்தி சென்றால்
வழி தேடும் வழிபோக்கனும்
வலு பெற்று
வானளவு வளம் பெறுவான்.

எழுதியவர் : நிலவன் (26-Nov-22, 7:14 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : vaazthu
பார்வை : 406

மேலே