கர்வம்

வனம் செழித்தால்
வீடுகட்டும் பறவை கூட்டம்
கர்வம் கொள்ளாதே வனமே
விளங்கிடு
விட்டு சென்ற
ஓர் பறவை எச்சமே
உன்னை படைத்தது.
நன்றி மறவாதே.

எழுதியவர் : நிலவன் (26-Nov-22, 7:18 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : karvam
பார்வை : 432

மேலே