கர்வம்
வனம் செழித்தால்
வீடுகட்டும் பறவை கூட்டம்
கர்வம் கொள்ளாதே வனமே
விளங்கிடு
விட்டு சென்ற
ஓர் பறவை எச்சமே
உன்னை படைத்தது.
நன்றி மறவாதே.
வனம் செழித்தால்
வீடுகட்டும் பறவை கூட்டம்
கர்வம் கொள்ளாதே வனமே
விளங்கிடு
விட்டு சென்ற
ஓர் பறவை எச்சமே
உன்னை படைத்தது.
நன்றி மறவாதே.