அரியின் அழகுத் தங்கைநான் கைபிடித்து

விரிந்த விழியாள் விசாலாட்சி நான்காசியில்
விரையும் மீன்விழியாள் மீனாட்சிநான் மதுரையில்
அரியின் அழகுத் தங்கைநான் கைபிடித்து
அரனின் எழில்மிகு மனைவி ஆனேன்நான்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-22, 9:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே