நிம்மதி
தேடினேன்
பிள்ளைகளிடத்தில்.....
கொண்டவனிடத்தில்.......
பெற்றவர்களிடத்தில்........
இறுதியாக
இறைவனிடத்தில்
உணர்ந்தேன்
உன்னை...
என்னுள்....
தேடினேன்
பிள்ளைகளிடத்தில்.....
கொண்டவனிடத்தில்.......
பெற்றவர்களிடத்தில்........
இறுதியாக
இறைவனிடத்தில்
உணர்ந்தேன்
உன்னை...
என்னுள்....