சிலையென அசைந்து செவ்விதழ் மலர மலர்பறிக்க வருவாள்
மலரே மௌனமாய் இதழ்களை விரித்திடும் மாலையெழில் மலரே
இலையிடையே பூத்து இளநகை புரியும் இளவேனில் பூவே
சிலையென அசைந்து செவ்விதழ் மலர மலர்பறிக்க வருவாள்
கலையெழில் கூந்தல் காற்றிலாட அதுவரை காத்திரு உதிராதே