காலம்..!!
காத்திருக்க காளையல்ல
காலம் நிச்சயம்
நகரக்கூடும்..!!
கண்ணெதிரே வந்து போகும்
நிஜங்களும் நினைவுகளாய்
மாறக்கூடும்..!!
நிம்மதி என்று ஒரு
காலகட்டம் வராதபோது
நீயே போதும் என
நினைத்தவன் நான்..!!
கன்னியே உன்
மனக்கல்லைக் கண்டு
காலமும் கண்ணீர்
வடிக்கிறது எனக்காக..!!