காதலுக்காக அந்தாதி..&&
மனதில் பூக்கும்
அழகிய உணர்வு..&&
உணர்வுக்கு தோன்றிடும்
அன்பும் அழகாயிடும்..&&
அழகாயிடும் போதெல்லாம் அதிசயமாய் தோன்றும்..&&
தோன்றியெடுக்கும் பூமிக்குள்
தண்ணீராக தித்திக்கும்..&&
தித்திக்கும் போதெல்லாம்
ஆனந்தமாய் மனதில்..&&