கல்லான் கவிகுருவால் ஒளிந்தாரோ

அணை போடுவது யார்

நேரிசை வெண்பா

எழுத்துத் தளமும் திறந்தகம் ஆக
கொழுத்தநா யொன்றின் கொடுமை -- விழுந்து
பிடுங்கும் கவியது இங்கு குருவாம்
தடுக்கணை போடுவது யார் ?

குறள் வெண்பா

நல்லோர் பலரும் நடுங்கி ஒளிந்தாரே
கல்லான் கவிக்குருவால் காண்


..

எழுதியவர் : பழனி ராஜன் (4-Mar-23, 8:41 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே