நெஞ்சமெல்லாம் நீயே..

காணாத உலகத்தில்
கன்னியை கண்டது போல்
ஒரு உணர்வு மிக அழகாய்..

அவளைக் கண்டதிலிருந்து
நெஞ்சமெல்லாம்
பூத்துக் குலுங்குகிறது..

பெண்ணே ஒரு முறை
உன்னை கண்டதிலிருந்து
இப்போது வரை..

என் நெஞ்சமெல்லாம் நீயடி
இதய ராணியே
சந்தோஷத்தில் மிதக்கிறேனடி..

எழுதியவர் : (4-Mar-23, 8:09 pm)
Tanglish : nenjamellam neeye
பார்வை : 85

மேலே