கனவு
காணாத அழகை
கண்ணெதிரே காட்டியவன்
கரடு முரடாய்
இதயத்துள் நுழைகிறான்
எப்படி நான் அவனை தடுக்க
அவனால் அனுபவித்த அனைத்தும் கனவுகளோடு கரைகிறது
காணாத அழகை
கண்ணெதிரே காட்டியவன்
கரடு முரடாய்
இதயத்துள் நுழைகிறான்
எப்படி நான் அவனை தடுக்க
அவனால் அனுபவித்த அனைத்தும் கனவுகளோடு கரைகிறது