மவுனமாய் அணைத்துக்கொள்கிறாய்

உனக்கென உருகி உருகி
சொட்டுச்சொட்டாய் கரைகிறேன்
என் ஒரு விழி கண்ணீரிலும் நீ
காலங்களைக் கடத்துகிறாய்
உன்னருகில் இருப்பதை உணர்ந்தே நான்
உரைந்துகொள்கிறேன்
உன் உதடுகளின் உட்சரிப்புகளுக்குள்
என்னை மவுனமாய் அணைத்துக்கொள்கிறாய்

எழுதியவர் : அ சார்லி கிருபாகரன் (15-Mar-23, 5:16 pm)
பார்வை : 219

மேலே