#என்னப்பன் சிவன்..//

#என்னுயிராய் நின்றவன்
எல்லா தருணங்களிலும்..//

#சிறு அசைவையும்
நன்கு அறிந்தவன்..//

#அகில அளவு
ஆபத்து ஆயினும்..//

#அணு அளவு யோசிக்காமல் வருபவர்..//

#என்னப்பன் இனி
என்ன சொல்ல..//

#தெய்வங்களுக்கெல்லாம் மூத்தவனாய்
முழுநேர கடவுளாய்..//

#முக்கண்ணனே
சிறந்து நிற்பான்..//

எழுதியவர் : (20-Mar-23, 7:33 am)
பார்வை : 26

மேலே