சிவ சிவ..!!
அவன் ஆனந்த
தாண்டவத்திற்கு
அதிர்ந்து போகும்
உலகம்..!!
ஆக்ரோஷம்
தாண்டவத்தை
தாங்கிடுமா
பிரபஞ்சம்..??
முக்கண்ணனே
முதல்வனாய்
எளிதில் சினம்
கொள்ளாதவனாய்..//
அவன்
ரௌத்திரத்தை
தாங்குமாம்
கலியுகம்..??
அன்புக்கு
பேர் போனவன்
அகிலத்தில்
நிலையை நிற்பவன்..//
என்னப்பன் நீதானே ஐயா
சிவ சிவ
போற்றி போற்றி..!!