யார் சுரம் யார் ராகம்

ஏழு சுரங்களுக்குள் ராகங்கள் ஆயிரம்
பழுதில்லா இவள் பாடும் பாட்டிற்குள்
என்மனம் அழுந்தி அலை அலையாய்
இவள் மீது காதல் கவிதையாய் உருவாகிறது
திறந்த என் புத்தகத்தில் இதில்
யார் சுரம் யார்ராகம் யாரறிவாரோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Mar-23, 1:50 pm)
பார்வை : 32

மேலே