என் கண்ணன்
எத்தனை அழகோ இவன் கமலபாதம்
எத்தனை அழகோ இவன் கமலக்கண்கள்
எத்தனை அழகோ இவன் கள்ள
விழிப் பார்வையும் கண்ணன் இவனைக்
கண்ட பின்னே என்மனம் நாடுவது
இவ்வைய கத்தில் வேறொன்றும் இலையே