உந்தன் கருணை புகழ்ந்து
இக்கரை நானமர்ந்து வேலனைப் பாடிடும்
பக்தனப்பா கண்ணிலெனை பாருமப்பா -- சக்திசிவ
கந்தா கடம்பாயெம் கார்த்திகேயா பாடுவேன்
உந்தன் கருணை புகழ்ந்து
......
இக்கரை நானமர்ந்து வேலனைப் பாடிடும்
பக்தனப்பா கண்ணிலெனை பாருமப்பா -- சக்திசிவ
கந்தா கடம்பாயெம் கார்த்திகேயா பாடுவேன்
உந்தன் கருணை புகழ்ந்து
......