உந்தன் கருணை புகழ்ந்து

இக்கரை நானமர்ந்து வேலனைப் பாடிடும்
பக்தனப்பா கண்ணிலெனை பாருமப்பா -- சக்திசிவ
கந்தா கடம்பாயெம் கார்த்திகேயா பாடுவேன்
உந்தன் கருணை புகழ்ந்து


......

எழுதியவர் : பழனி ராஜன் (3-Apr-23, 12:26 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே