காலை கதிரவன்..
காலை கதிரவன் கண்ணுக்கு இதமாய்..
அழக பார்க்கும்போது
நெஞ்சுக்கு பதமாய்..
நீரோடு ஒன்று
இணைந்து காட்டிடுமே..
வண்ணங்களும் எண்ணங்களும் பிரதிபலிக்கும் அழகாக..
மண்ணில் மனிதனும்
அற்புதமாக மாறிடுவானே..
பரமகுரு பச்சையப்பன்
காலை கதிரவன் கண்ணுக்கு இதமாய்..
அழக பார்க்கும்போது
நெஞ்சுக்கு பதமாய்..
நீரோடு ஒன்று
இணைந்து காட்டிடுமே..
வண்ணங்களும் எண்ணங்களும் பிரதிபலிக்கும் அழகாக..
மண்ணில் மனிதனும்
அற்புதமாக மாறிடுவானே..
பரமகுரு பச்சையப்பன்