காலை கதிரவன்..

காலை கதிரவன் கண்ணுக்கு இதமாய்..

அழக பார்க்கும்போது
நெஞ்சுக்கு பதமாய்..

நீரோடு ஒன்று
இணைந்து காட்டிடுமே..

வண்ணங்களும் எண்ணங்களும் பிரதிபலிக்கும் அழகாக..

மண்ணில் மனிதனும்
அற்புதமாக மாறிடுவானே..

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (25-May-23, 7:06 am)
Tanglish : kaalai kathiravan
பார்வை : 56

மேலே