அம்மா
அம்மா
=======
காற்றைப் போன்று மென்மையானவள்
நீரைப் போன்று தன்மையானவள்
நிலம் போன்று பொறுமையானவள்
வானம் போன்று உன்மையானவள்
தீயைப் போன்று மீளுமையானள்
வான்,மண்,நிலம்,நீர்,காற்றுயென
ஐந்தும் கலந்த நடமாடும்
உலகமவள்
கவிஞர்.செல்வி.ஞான.அ.பா.அனுஷ்கா