இறைவன்பால் அன்பு

நான் வேண்டும் வரமெல்லாம் ஒன்றே
உன்னை என்றும் மறவாதிருத்தல் மறவாதிருந்து
உந்தன் கமலபாதம் பற்றியே இருத்தல்
பற்றியே அடியேனாய் என்றும் உந்தன்
நாமத்தால் பாடியே அர்ச்சித்து ஆடி
மகிழ்ந்து பேரின்பம் எய்தல் இறைவா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Jun-23, 8:40 pm)
பார்வை : 51

மேலே