காதல் பிராண ஜீவன்
உன்னை நேசித்தேன் அதில் அன்பு
கனிந்து வந்து உயிர்க் காற்றாய் ஆனது
உணர்ந்தேன் இப்போது அது காதலாய்
ஆனது நம் இருவரையும் இணைக்கும்
தூய பிராண ஜீவனாய்