கண்ணகி கோவலன் மறைத்த மதுரை

வெளி விருத்தம்:
பிழைக்க வந்த கோவலர் இறந்தது -- மதுரை
அழைத்த கண்ணகி நெருப்பாலே எரித்தது -- மதுரை
பிழையால் பாண்டி செத்தான் கேளும் -- மதுரை
இழைத்த அநீதி செங்கோல் வளைந்த -- மதுரை
என்ன இருந்தாலும் கொலைகார பட்டணம் என்பதை நினைவு படுத்தும்.
அழைத்த கண்ணகி நெருப்பாலே எரித்தது -- மதுரை
பிழையால் பாண்டி செத்தான் கேளும் -- மதுரை
இழைத்த அநீதி செங்கோல் வளைந்த -- மதுரை
என்ன இருந்தாலும் கொலைகார பட்டணம் என்பதை நினைவு படுத்தும்.