உந்தன் பார்வையில் அம்மனைக்கண்டேன்

அருள்பொங்கும் உந்தன் பார்வையில் அம்மனைக் கண்டேன்
பொருளும் புரிந்திட அமைதி அடைந்தேன் மனதில்
பெண்ணில் தெய்வம் கண்டேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Sep-23, 8:07 pm)
பார்வை : 63

மேலே