உந்தன் பார்வையில் அம்மனைக்கண்டேன்
அருள்பொங்கும் உந்தன் பார்வையில் அம்மனைக் கண்டேன்
பொருளும் புரிந்திட அமைதி அடைந்தேன் மனதில்
பெண்ணில் தெய்வம் கண்டேனே
அருள்பொங்கும் உந்தன் பார்வையில் அம்மனைக் கண்டேன்
பொருளும் புரிந்திட அமைதி அடைந்தேன் மனதில்
பெண்ணில் தெய்வம் கண்டேனே