உயிர்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே !
காதல் என்னும் வானிலே
ஆசை என்னும் நச்சத்திரம் பூத்திருக்க
அதில் உன் முகம் நிலவாய் மலர்ந்திருக்க
உன்னை விடியும் வரை பார்த்திருக்க
விடியும் வேளையிலே நீ மறைய
அதை கண்டு என் உயிர் பிரிய
அன்பே !
காதல் என்னும் வானிலே
ஆசை என்னும் நச்சத்திரம் பூத்திருக்க
அதில் உன் முகம் நிலவாய் மலர்ந்திருக்க
உன்னை விடியும் வரை பார்த்திருக்க
விடியும் வேளையிலே நீ மறைய
அதை கண்டு என் உயிர் பிரிய