நினைவலைகள் 555

என்னவளே...

நாம் கடற்கரையில் அமர்ந்து
அலைகளை ரசித்தபோது...

நீ உதிர்த்த வார்த்தை....

ஓயாத இந்த அலைகளைப்போல்
நம் காதல் அலைகள் என்றும்
ஓயாது என்று....

கடல் அலைகள் மட்டுமல்ல

இன்றுவரை....

எனக்குள் உன் நினைவளைக்களும்கூட..

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Oct-11, 4:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 331

மேலே