அவன்

யாருக்காகவும் நான் எதுவும்
செய்வதில்லை
எனக்காகவே இங்கு யாவும்
செய்கிறான்
வீசும் தென்றலில் மோதும் அலையினில்
உறையும் பனியில் விரியும்
மலரில்....
இருளே இல்லாத ஒளி
ஆகிறான்
ஓய்வே இல்லாத காலம்
ஆகிறான்..
உருவாகிறான்....
உருமாருவான்.....
உருவமே இல்லாத....
பொருளாகிறான்

எழுதியவர் : Rskthentral (1-Nov-23, 11:39 am)
சேர்த்தது : rskthentral
Tanglish : avan
பார்வை : 71

மேலே