பொறாமை

பொறாமை.

நான் நடந்து வந்த
பாதை எல்லாம்
கல்லும் முள்ளும்
நான் எனி செல்லும்
பாதை எல்லாம்
காசும் பணமும்

மற்றவற்கு
நான் நடந்து வந்த
பாதை தெரிவதில்லை,
தெரிவது எல்லாம்
என் கையில் உள்ள
காசும் பணமும் தான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (7-Nov-23, 7:40 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : poraamai
பார்வை : 77

மேலே