இறைவன் நாமம் மகிமை---குறட்பா

இறைவனின் நாமம் இறைவனைக் காட்டும்
மறையே கூறும் அறி

இறைவனை நாடி விழுந்து துதித்தால்
விரைந்தே வினையெலாம் போக்கும்

மனிதரைப் போற்றின் கிட்டும் பரிசு
முக்திக்கோ தெய்வம்தான் கூறு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Dec-23, 9:39 am)
பார்வை : 36

புதிய படைப்புகள்

மேலே