நீதியரசனா நீதிக் கடவுளா

நேரிசை வெண்பா


அரசனும் கொல்வனா மன்றே யிறையும்
நிரயில் செலுத்துவன் நின்று -- கரவையை
நீதி யரசரும் நின்றேன் வழங்குதல்
நீதிக் கடவுளாய் நின்று

நிரயில் = நரகத்தில்

கரவு = வஞ்சகத்தை

அரசன் தவறுகளை அன்றே விசாரித்து தண்டிப்பான். கடவுளோ மறு
சென்மத்தில் தண்டனை வழங்குவதால் நின்று தரும் என்பார்
நீதி யரசனும் குற்றவாளி செத்தபின் தண்டனை வழங்கும் கடவுளாகிப்
போனதேன்.

....

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-23, 6:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே