ஸ்ரீ அருணாச்சலா

தேவாதி தேவா ஸ்ரீஅருணாச்சலா !
தேவாரம் பாடி வந்தோம் ஸ்ரீஅருணாச்சலா !
கரம் குவித்து உன் புகழ் பாட வந்தோம் ஸ்ரீ அருணாச்சலா !
காத்திருந்து காத்திருந்து உன்னைச் சரணடைந்தோமே !
காலம் முழுதும் உனக்காக வணங்கி நின்றோமே !
திருமாலும் பிரம்மனும் உன் உருவைக் காண அருகில் வந்தவர்களாம் !
நீ அடி முடியாய் நீண்டிருந்தாய் ஸ்ரீஅருணாச்சலா !
ஜோதியாய் நின்ற உருவானவா !
உனக்காகவே நான் உருவானதா !

எழுதியவர் : சு.சிவசங்கரி (28-Dec-23, 12:02 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 30

மேலே