கவிதை எழுதப் பழகு

சிறிதாய் எழுதி சிறக்கநீ வைத்து
அறிவாய் பொருத்த அமையும்நல் யாப்பில்
நெறியை பற்றிட நீநிலம் ஏத்தும்
பறித்துப் பூட்டிட பாவதும் ஆமோ



....

எழுதியவர் : பழனி ராஜன் (28-Dec-23, 5:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே