சிவநேச வெண்பா 5
திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
நேரிசை வெண்பா
உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக்காண்ப(து) எவ்வாறோ
என்தாயே என்தந்தை யே. 5 1970

