நன்மதி வெண்பா - நூல் - பாடல் 15

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

நன்றியற்றி னார்மகிழ நன்றாற்றல் விந்தையின்றால்
கொன்றன்ன வின்னா குறித்தியற்றும் - வன்றொழிலோர்
துன்புறுத்துங் காலத்தும் தூயவர்க ணன்மதியே
இன்புறுத்து வாரென் றிசை! 15

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (7-Jan-24, 5:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே