முழுமுதல் ஈசன் -----இன்னிசை வெண்பா

அருவமாய் நீயே உருவமாய் நீயே
அருஞ்சுடராய் நீயே பெருஞ்சோதி நீயே
பரப்பிரம்மம் நீயேதான் தேவரும் போற்றும்
முழுமுதல் ஈசனாம் விட்டு

(விட்டு= விஷ்ணு, அல்லது திருமால்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Jan-24, 1:29 pm)
பார்வை : 31

மேலே