மெல்ல நடந்து நீயும் வந்துவிட்டால்

மெல்லவே வீசிடும் மெல்லியதென் றல்காற்று
மெல்லிசை பாடிடும் மென்குயில் தம்கூட்டம்
மெல்ல நடந்துநீயும் வந்துவிட்டால் என்னவென்று
சொல்லுவேன் ஆனந்தத் தை

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-24, 6:15 pm)
பார்வை : 45

மேலே