நன்மதி வெண்பா - நூல் - பாடல் 38
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
சீர்த்தவியன் மேலோர் சிறியோரைத் தம்மொடுறச்
சேர்த்தலா னீக்கரிய தீங்குறுவர் - போர்த்துடலூன்
மேயலுறு வன்முகடு மேவுதலா னன்மதியே
பாய(ன்)மிக மொத்துப் படும்! 38