நன்மதி வெண்பா - நூல் - பாடல் 49

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தன்னகரார் வான்றவனைத் தன்புதல்வன் வாலறிவைத்
தன்னரிவைப் பேரழகைத் தன்முன்றில் - துன்னரிய
வோடதியை யுள்ளத் துவகையொடு நன்மதியே
நாடமனங் கொள்ளார் நரர்! 49

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (27-Jul-24, 7:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

மேலே