யாது தேடுதோ உன்விழி

மாதுளை முத்தினை மெல்லிதழ் சிந்திடுதோ
பாதிநிலா நெற்றியில்வெண் பாஎழுது கின்றதோ
போதவிழ்பூ புன்னகையில் பாடமென்ன கற்குதோ
யாதுதேடு தோஉன் விழி
மாதுளை முத்தினை மெல்லிதழ் சிந்திடுதோ
பாதிநிலா நெற்றியில்வெண் பாஎழுது கின்றதோ
போதவிழ்பூ புன்னகையில் பாடமென்ன கற்குதோ
யாதுதேடு தோஉன் விழி