தேனிதழாள் போனில் பேசிக்கொண்டு புன்னகையில் வந்தாள்

தேனீர் தனையருந்தும் தென்றலிளம் காலையிலே
வானிலே சூரியன் செங்கதிர் தீட்டுகையில்
போனில்பே சிக்கொண்டு புன்னகை யில்வந்தாள்
மானின் விழியேந்தும் மான்

தேனீர் தனையருந்தும் தென்றலிளம் காலையிலே
வானிலே செங்கதிர் தீட்டுகையில் --தேனிதழாள்
போனில்பே சிக்கொண்டு புன்னகை யில்வந்தாள்
மானின் விழியேந்தும் மான்


தேனீர் தனையருந்தும் தென்றலிளம் காலையிலே
வானில் கதிரோன் வருகையில் --தேனிதழாள்
போனில்பே சிக்கொண்டு புன்னகை யில்வந்தாள்
மானின் விழியேந்தும் மான்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-25, 9:37 am)
பார்வை : 45

மேலே