கன்கா மல்கா துள்சி

ஏய் கன்கா!

@@@@@

வாடி மல்கா.


@@@@@@


துள்சி எங்கடி?

@@@@@@

அவள் கல்னா-வைப் பார்க்கப்

போயிருக்காரடி

@@@@@@@

பாட்டி: யார்டி இவுளுக கண்ணுக்கா,

மல்லுக்கா, துள்ளுசி, கல்லுனா- ன்னு

சொல்லறவளுக?

@@@@@@

பாட்டி இது எங்க காலம். நாங்க எல்லாம்

பேருங்களைச் சுருக்கமாத் தான்

கூப்பிடுவோம்.

@@@@@@@

எவளவாது ஒருத்தி அந்தப் பேருங்களை

விளக்கிச் சொல்லுங்கடி.

@@@@@@

கன்கா - கனகா, மல்கா - மல்லிகா,

துள்சி - துளசி, கல்னா - கல்பனா. இன்னும்


நிறைய இருக்குதுங்க பாட்டி. நிம்மி -

நிர்மலா. பால்கி - பாலகிருஷ்ணன்.

@@@@@@@@

உங்க பேரு என்னங்க பாட்டி?

@@@@@@@

எம் பேரு முத்தம்மாள்.

@@@@@@@

இப்ப யாரும் இது மாதிரி தமிழ்ப்

பேருங்களை யாரும் அவுங்க குழந்தைக்கு

வைக்கமாட்டாங்க.

@@@@@@@@


இந்தக் காலத்தில் இந்தப் பேருள்ள ஒரு

குழந்தை இருந்தா அந்தக் குழந்தை பேரை

எப்பிடிடீ சுருக்கிச் சொல்லுவீங்க?

@@@@@@

முத்மா.

@@@@@@@@@

உங்களை மொத்திவிடணும்டி. சுருக்கிப்

பேரு வைக்கிறாங்களாம் பேரு.

எழுதியவர் : மலர் (20-Jun-25, 8:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

சிறந்த கவிதைகள்

மேலே