அணியெனவே வாழ்ந்தார் அவர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பரிதவிக்கும் ஏழையர்க்குப் பார்த்துதவி செய்வார்;
ஒருங்கிணைத்து யாவர்க்கும் ஓங்கும் – பரிசாய்த்
துணிமணிகள் தாம்கொடுத்துத் தூயதமிழ் பேசி
அணியெனவே வாழ்ந்தார் அவர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-25, 8:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே