விழிதுள்ளும் மீன்கள் வழிதவறி உந்தன்

விழிதுள்ளும் மீன்கள் வழிதவறி உந்தன்
பொழில்தா மரைபோலும் பூமுகம் தன்னில்
இடம்பிடித்து என்னெழில் எண்ணத்தில் நீந்தும்
படம்பிடிக்கும் என்னெழில்வெண் பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-25, 10:13 am)
பார்வை : 37

மேலே